Tuesday, August 9, 2011

படிக்க வேண்டிய சில நூல்கள்

பாரத  ஸ்டேட் வங்கி அதிகாரி திரு த . ஜெயக்குமார் வாதிரியார் அவர்கள் எழுதி
நெய்தல் பதிப்பகம் வெளிட்ட
நூலும் வாழ்வும் (வாதிரியார் சமுக வாழ்வியல் ஒரு ஆய்வு  )

திரு த . ஜெயக்குமார் வாதிரியார் அவர்கள் எழுதிய பிற நூல்கள்
1)  தலித் மள்ளரிய நோக்கில்
2) கதிர்கள் (கவிதைகள்
)                                                                                      


கவிமாமணி வன்னிய குடும்பன் எழுதி
சேர வர்மன்  பதிப்பகம்
பாளையம் கோ ட்டை
வெளியிட்ட
1) வீர மள்ளு
2) திசைகாட்டும் திருகோயில் மள்ளினமே!

Saturday, August 6, 2011

வாதிரியார்

கோயில்களின் குடுமிபோல குவலயத்தில் மிகசிறந்த
குடும்பரசர்  நாடுகளின் கூற்றங்களின் தலைவர்களே
காவல்மிகு வாரியர்கள் வாதிரியார்  ரானவர்கள்
கடும் போரில் நாடிழந்து  நெசவும் உழவும்  செய்யும் மள்ளர்
                      - கவி மாமணி வன்னிய குடும்பன்